"பயங்கர தாகமாக இருக்கே, குடிக்க ஒரு வாய் தண்ணீர் கிடைக்காதா" என்று எல்லோருமே ஒரு முறையாவது சொல்லி இருப்போம்.
ஒரு சொல் ஓர் எழுத்து கேளீரோ...
அமைதியான அந்த ஞாயிறு காலையில், இதமான தென்றல் வீச, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, அன்றைய நாளிதழைப் படித்துக்கொண்டிருந்த தன் தந்தையை, மெல்ல அழைத்தாள் கலைவாணி.
எண் இலக்கணம் என்றவுடன், ஆஹா, மறுபடியும் இலக்கணமா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. தமிழ் இலக்கணத்தில் உள்ள, "திணை, பால், எண், இடம், காலம்" பற்றி சொல்லப்போகிறேன் என்று பயந்துவிட வேண்டாம். இது வேறு.
எண் என்ற சொல்லுக்குத் தமிழில்
உயிரோடு உயிர் சேர்ந்தால் என்ற தலைப்பைக் கண்டு, ஒருவேளை காதலர் தினத்திற்காக, எழுதப்பட்ட ஏதாவது காதல் கவிதையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்திருந்தால், அந்தக் கருத்தை உடனே அழித்துவிடுங்கள். இது நம் அழகுத் தமிழில் உள்ள ஒரு அருமையான இலக்கணம். அதை தான் இந்தப் பதிவில் பார்க்கப்போகிறோம்.
நண்பன் டா.... என்றதும், இது ஏதோ சந்தானம் நகைச்சுவை காட்சியைப் பற்றி அல்லது ஏதாவது திரைப்படம் சம்பந்தபட்ட செய்தி என்று எண்ணிவிடவேண்டாம். நட்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, நாம் பேசும் தமிழ்மொழியின் எழுத்துகளுக்கும் உண்டு. அதைப் பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
காலை முழுவதும் சுட்டெரித்து, இன்றையப் பொழுதிற்குத் தன் கடமை முடிந்தது என்று எண்ணிய கதிரவன், மேற்கு திசை நோக்கி வேகமாக நகர்ந்து சென்றதால், வெளிச்சம் குறைந்து, இருள் பரவத்தொடங்கியது.
வாசலில் விளையாடிக்கொண்டிருந்த
புதிய நூல்
என்னைப் பற்றி
எனது பெயர் இரா(ம்ஸ்) முத்துக்குமரன். தமிழின் பால் கொண்ட பற்றினாலும், தமிழ் மொழியின் மேன்மை மற்றும் சிறப்பினை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவும் இந்த இணையத்தளத்தை தொடங்கியுள்ளேன்.
தொடர்பு கொள்ள
இத்தளத்தில் நிறை குறைகள் இருந்தால், நிறைகளை மற்றவர்களுக்கும், குறைகளை என்னிடமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். என்னை தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி admin@thamizharuvi.com அல்லது admin@thamizharuvi.net